பிரிவு

தூரத்தால் பிரிவு வரும்-என்ற
துயரங்கள் எனக்கில்லை
காலத்தின் நிகழ்வுதனை -என்
கண் முன்னே பார்க்கின்றேன்
தூது விடும் மினிலையில்
அசைந்தாடும் என் மனது
தூங்கா வனம் என்னும்
நட்புறவாய் நாம் இருக்க
என் நட்பே கலங்காதே
உனை போலே நானிருப்பேன்...

எழுதியவர் : லிங்கு ராம் (13-Dec-18, 6:07 pm)
சேர்த்தது : லிங்கு ராம்
Tanglish : pirivu
பார்வை : 444

மேலே