நான் படித்து ரசித்த புத்தகம்

நூல் : நரிப்பல்
ஆசிரியர் : வெ.இறையன்பு
சிறுகதை நூல்
*** இவர் ஒரு அரசு அதிகாரிகளாக இருப்பதாலோ என்னோவோ இவருடைய நிறைய கதாபாத்திரங்கள் அரசு
அலுவலராக இருகிறார்கள்.
*** வெ. இறையன்புக்கு ஒரு தமிழ் உண்டு அது அறிவுரை தமிழ். இந்த நூலின் சிறப்பை அதுதான்.
*** இதில் வரும் எல்லா கதைகளும் நமக்கு எதோ ஒரு சமயத்தில் நடந்த நிகழ்வாக இருக்கும் . அவ்வளவு எதார்த்தமானது
****இதில் எனக்கு பிடித்த கதை "செருப்பு விற்பவர் " இந்த கதையை யாரும் படித்திருந்தால் கருத்தில் தெரிவிக்கவும்
(நானும் ஒரு கதை எழுத போகிறேன் கதை தலைப்பு " செருப்பு திருடர்கள்" . 300 ஓவா செருப்பு போச்சையே )
குறிப்பு : வெ. இறையன்பு நாடறிந்த மாவட்ட ஆட்சியர் .
இவர் எல்லாருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
இவருடைய பல நூல்கள் மாற்றத்தை கொண்டு வரக்கூடியது .