உயிர்போகட்டும் வா

என் இதயம் உன்னை நினைத்து நினைத்து துளைப்பட்டுக் கொண்டே இருக்கிறது

அன்பே

நான் உன்னை அதற்க்கு மருந்து போடுவதற்க அழைக்கவில்லை


அதன் மரணம் பிரவேசிக்கும் முன்
உன் புன்னகை முகத்தை பார்ப்பதற்கு ஏங்கி கொண்டிருந்ததால்

வந்து ஒரு விடைகொடு .

எழுத்து
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (17-Dec-18, 10:56 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 588

மேலே