இளஞ்சூடு
நீ அமர்ந்தெழும்
இடங்களிலெல்லாம்
விட்டுச்செல்லும்
சில நிமிட இளஞ்சூடு
நிரந்தரமாய் என்வசமானால்...
துருவங்களிலும்
கூடுகட்டி
வாழ்ந்துவிடுவேன் நான்...!
நீ அமர்ந்தெழும்
இடங்களிலெல்லாம்
விட்டுச்செல்லும்
சில நிமிட இளஞ்சூடு
நிரந்தரமாய் என்வசமானால்...
துருவங்களிலும்
கூடுகட்டி
வாழ்ந்துவிடுவேன் நான்...!