நிறைசூல்முடி

என்னிதய சூல்முடி
முழுவதும்
உன் மகரந்த நினைவுகளை
கொட்டி நிரப்பிவிட்டது
காதலெனும் புறக்காரணி...
காயாகி
கனியாகி
நிற்கிறேன் அன்பே..
எப்போது என்னை
பறிக்க வருவாய்...?

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (18-Dec-18, 12:06 pm)
பார்வை : 75

மேலே