நிறைசூல்முடி
என்னிதய சூல்முடி
முழுவதும்
உன் மகரந்த நினைவுகளை
கொட்டி நிரப்பிவிட்டது
காதலெனும் புறக்காரணி...
காயாகி
கனியாகி
நிற்கிறேன் அன்பே..
எப்போது என்னை
பறிக்க வருவாய்...?
என்னிதய சூல்முடி
முழுவதும்
உன் மகரந்த நினைவுகளை
கொட்டி நிரப்பிவிட்டது
காதலெனும் புறக்காரணி...
காயாகி
கனியாகி
நிற்கிறேன் அன்பே..
எப்போது என்னை
பறிக்க வருவாய்...?