நான் யார்??

என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் மத்தியில் நான் முட்டாள்,
தெரியாதவர்கள் மத்தியில் நான் புத்திசாலி..

உலகம் இந்த வாய்ப்பை எல்லோருக்கும் வழங்குகிறது பாரபட்சமின்றி......

பின் நான் மட்டும் எதற்கு வருந்த வேண்டும் ....
இச்சாமர்த்திய உலகில் ...

எழுதியவர் : சுகன் (18-Dec-18, 1:02 pm)
சேர்த்தது : sugan dhana
பார்வை : 112

மேலே