நான் யார்??

என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் மத்தியில் நான் முட்டாள்,
தெரியாதவர்கள் மத்தியில் நான் புத்திசாலி..
உலகம் இந்த வாய்ப்பை எல்லோருக்கும் வழங்குகிறது பாரபட்சமின்றி......
பின் நான் மட்டும் எதற்கு வருந்த வேண்டும் ....
இச்சாமர்த்திய உலகில் ...
என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் மத்தியில் நான் முட்டாள்,
தெரியாதவர்கள் மத்தியில் நான் புத்திசாலி..
உலகம் இந்த வாய்ப்பை எல்லோருக்கும் வழங்குகிறது பாரபட்சமின்றி......
பின் நான் மட்டும் எதற்கு வருந்த வேண்டும் ....
இச்சாமர்த்திய உலகில் ...