அனாதை பிள்ளை
யாரோ இருவர் செய்த குற்றத்திற்கு
அனாதை என்ற பிரிவின்கீழ் எனக்கு தண்டனையா
நிரபராதிகள் தண்டிக்கப்படுவதுதான்
இயற்கையின் நியதியோ ...
யாரோ இருவர் செய்த குற்றத்திற்கு
அனாதை என்ற பிரிவின்கீழ் எனக்கு தண்டனையா
நிரபராதிகள் தண்டிக்கப்படுவதுதான்
இயற்கையின் நியதியோ ...