அனாதை பிள்ளை

யாரோ இருவர் செய்த குற்றத்திற்கு
அனாதை என்ற பிரிவின்கீழ் எனக்கு தண்டனையா
நிரபராதிகள் தண்டிக்கப்படுவதுதான்
இயற்கையின் நியதியோ ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னர்ராஜ் (27-Dec-18, 7:49 pm)
Tanglish : anaadhai pillai
பார்வை : 96

மேலே