மஞ்சம் துயிலும் மாலே

மஞ்சம் துயிலும் மாலே
************************************************

வஞ்சம் வறண்டமனம் பஞ்சமா பாதகம்
அஞ்சாப் பழிபாவம் நெஞ்சினுள் அடையாது
தஞ்சமெனக் கெஞ்சுமேனைக் காத்திடுவாய் அரவமணை
மஞ்சம் துயில்கின்ற மாலே !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Jan-19, 3:51 pm)
பார்வை : 132

மேலே