தணிந்த தாகம்
மணமுடிந்த கையோடு
அல்லிச் சூடிய பூவோடு
தயக்கம் கொண்ட மனதோடு
மங்கை அவள்
பாத்திரத்தில் பால் எடுத்து வந்தாள்
என் தாகத்தை தீர்க்க அல்ல
என் மோகத்தை தீர்க்க!
அவளது அச்சம் தவிர்க்க
அவளின் மச்சம் எண்ண துணிந்தேன்
கண்டடைந்தது மச்சம் மட்டும் அல்ல
அவள் அங்கத்தின் மிச்சமும்தான்!!...