தொலைந்து போனவைகள்

குளத்தில் கல் எறிந்தேன்,
தொலைந்து போனது
எறிந்த கல்லும்,
அதுவரை அங்கு இருந்த அமைதியும்.

எழுதியவர் : Karuppiah (29-Aug-11, 6:22 pm)
பார்வை : 336

மேலே