வீதி

யாரையும் கை விடாமாட்டேன்
செய்வினை கொண்டு தாண்டிபேன்
நன்செயல் கண்டு காப்பாற்றவும் செய்வேன்!!!!!
நான் இல்லை என்றால்
மனிதனின் செயல்
இல்லை என்பேன்!!!!
தவறோ சரியோ மனிதனின்
மறுஉருவாக செயல்படுவேன்
வெல்லுவது நீயா விழுவது நானோ
மானிட!!!!!!!!!
உன் மதிக் கொண்டு என்னை
வெல்லுவை என்றால் என் பெயர் வீதியின் வாழ்க்கை ஆகும் மானிட!!!!!!!!

எழுதியவர் : (20-Feb-19, 8:37 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : viidhi
பார்வை : 79

மேலே