தேர் தந்த பாரிவள்ளியே
மெல்லவீசும் மேலைக்காற் றில்மே னிசிலிர்க்க
சொல்லாத அச்சொல்லை நெஞ்செண்ணி ஏங்கிட
முல்லைச்சொல் லிற்குத்தேர் தந்தபாரி வள்ளியே
சொல்லெலாம் உன்மனத்தேர் உலா !
மெல்லவீசும் மேலைக்காற் றில்மே னிசிலிர்க்க
சொல்லாத அச்சொல்லை நெஞ்செண்ணி ஏங்கிட
முல்லைச்சொல் லிற்குத்தேர் தந்தபாரி வள்ளியே
சொல்லெலாம் உன்மனத்தேர் உலா !