தனிமையில் இன்பம் காண்பாய்

உன்னுடன் உனக்கு வாழ பிடிக்குமா ?

தேடிவரும் இன்பத்தை
தேடி ஓடும் நமக்கு ..

தானே இன்பமாய் மாற முடியுமா ?

உன்னை நீயே காதல் செய்
உன் அழகை ரசித்து கவிதை எழுது
இரவெல்லாம் உன்னுடன் நீயே பேசு

காதலில் வெற்றியை கண்டதுண்டா?
காண்பாய்

மனிதா

யார் யாரையோ ரசிக்கிறோம்
ரசித்துதான் பார்ப்போமே நமக்கு நாமே

எழுதியவர் : சங்கீத் ஜோனா (7-Mar-19, 9:23 am)
பார்வை : 128

மேலே