காதல் - காதலன்ஆசை
என்னவளே,
உன் கண்களில் நான் கரைந்திட ஆசை;
என் கைகளில் உனை தாங்கிட ஆசை;
உன் மார்பிலே நான் மறைந்திட ஆசை;
என் நெஞ்சோடு உனை சுமந்திட ஆசை;
உன் மடியே எனக்கு தலையனையாய்,
உலகத்தையே மறந்திட ஆசை;
கையோடு கை சேர்த்து,
இதழோடு இதழ் குவித்து,
இறுக்கி அணைத்திட ஆசை!