காதல்
என்னுள்ளம் ஓர் வெண்ணிற காகிதமாய்
இருக்க அதை என்னவள் அழகிற்கு
கவிதை எழுதி நிரப்பி வைத்தேன்
அந்த கவிதை வரிகள் உள்ளத்தை
நிரப்ப வெண்ணிற காகிதம் அவளானது
என்னுள்ளத்தில் கலந்து அவளாய் என்
காதல் உயிர் துடிப்பாய்