காதல்

ராமன் தொடுத்த அம்பு வாலியின்
மார்பில் தைத்தது வாலி மாய்ந்தான்
அவன் உயிர் வீடு பேறு பெற்றது
பெண்ணே உந்தன் பார்வை என்
இதயத்தை தைக்க அக்கணமே என்
தனிமை நீங்க இன்பம் சேர்ந்தது
காதல் உறவு தந்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Apr-19, 12:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 246

மேலே