காதல்
ராமன் தொடுத்த அம்பு வாலியின்
மார்பில் தைத்தது வாலி மாய்ந்தான்
அவன் உயிர் வீடு பேறு பெற்றது
பெண்ணே உந்தன் பார்வை என்
இதயத்தை தைக்க அக்கணமே என்
தனிமை நீங்க இன்பம் சேர்ந்தது
காதல் உறவு தந்து.