வாழ்த்து

திருவள்ளுவர் எழுதாத இரண்டடியே ......
கீர்த்தனை பார்த்திடாத பல்லவியே......
செந்தமிழ் கண்டிடாத சொல்சுவையே ....
புதுவையின் புதுமையே......
வானவில் போல வண்ணம் தோன்றட்டும்......
கடல் அலைபோல என்றும், மகிழ்சி பொங்கட்டும் ....
வாழ்க இன்னும் பல நூறாண்டு .......
வாழ்த்துமே இந்த சிறு இதயம் ஆண்டாண்டு .......

எழுதியவர் : செந்தில் குமார் அ (5-Apr-19, 3:31 pm)
சேர்த்தது : sendil
Tanglish : vaazthu
பார்வை : 3215

மேலே