sendil - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : sendil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-May-2016 |
பார்த்தவர்கள் | : 1209 |
புள்ளி | : 27 |
கொஞ்ச சென்றேன்
என்ன புதிதாய் என்றாய்
மிஞ்சி சென்றேன் இவன்
திமிர் பிடித்தவன் என்றாய்
இவளுக்கென நேரம் ஓதிக்கினேன்
உன் நண்பர்கள் யாரும் ஊரில் இல்லையா என்றால்
நேரம் சாய்ந்து வீடு சென்றால்
என்னை விட முக்கியம் யார் என்றால்...
நீ என்றேன்
புரிந்தென்ன ...
புரியாமல் நாட்கள் போகட்டும் என்றால்
என் அப்பாவிற்கு
கடவுளையும் கருவறையும்
உன்னால் இங்கு நான் கண்டேனே
நீ காணாத கனவினையும்
நினைவுகளையும்
என் இதயத்தோடு சொன்னாயே
கரம் பிடித்து நடை தந்தாய்
நான் கடந்து செல்ல பல விடை தந்தாய்
வெற்றியோடு வந்தாலும்
வெறும் கையோடு வந்தாலும்
கட்டி அணைத்து கொள்வாயே
நான் மீண்டும் முட்டி எழ செய்வாயே
ஏக்கம் பல உனக்கு இருந்தாலும்
தூக்கம் பல துளைத்து
நான் வீழாமல் நிற்க்க
என் வேறாக இருப்பாயே
என்ன்றும் நிழலாக நடப்பாயே
கதை என்றாலும் சரி
கற்பனை என்றாலும் சரி
நீயே என் நாயகன்
என்றும் நான் போற்றும் தலை மகன்
பிரம்மன் கற்பனையின்
கடைசி துகளே
நான் கண்டுகொண்ட
என் உலகின் உயிரே ...
காதோரம் சூடும் பூக்கள் எல்லாம்
உன் முகம் கண்டு வெக்கத்தில் மலராமல் மூடிக்கொள்கிறது ..
விழி இடையில் மாட்டிக்கொண்ட உன் நெற்றிபொட்டு
எத்தனை முறை செத்து பிழைக்கின்றன
உன் உதடுகள் தீண்டும் வார்த்தைகள் எல்லாம்
மறு பிரசவம் எடுக்கிறது
நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும்
என் விழி அலைகள் ஓயாமல் அதிர்கின்றது
ஒரு கணம் நான் உன்னை மறந்தாலும்
என் இதயம் ஓராயிரம் முறை உன் பெயரை உச்சரிக்கின்றன
என்றும் என் நினைவாகவும் ,
நிஜங்களிலும்
துணையாக நீ நிழல் போல நீ வர வேண்டும்
என் அப்பாவிற்கு
கடவுளையும் கருவறையும்
உன்னால் இங்கு நான் கண்டேனே
நீ காணாத கனவினையும்
நினைவுகளையும்
என் இதயத்தோடு சொன்னாயே
கரம் பிடித்து நடை தந்தாய்
நான் கடந்து செல்ல பல விடை தந்தாய்
வெற்றியோடு வந்தாலும்
வெறும் கையோடு வந்தாலும்
கட்டி அணைத்து கொள்வாயே
நான் மீண்டும் முட்டி எழ செய்வாயே
ஏக்கம் பல உனக்கு இருந்தாலும்
தூக்கம் பல துளைத்து
நான் வீழாமல் நிற்க்க
என் வேறாக இருப்பாயே
என்ன்றும் நிழலாக நடப்பாயே
கதை என்றாலும் சரி
கற்பனை என்றாலும் சரி
நீயே என் நாயகன்
என்றும் நான் போற்றும் தலை மகன்
என் அப்பாவிற்கு
கடவுளையும் கருவறையும்
உன்னால் இங்கு நான் கண்டேனே
நீ காணாத கனவினையும்
நினைவுகளையும்
என் இதயத்தோடு சொன்னாயே
கரம் பிடித்து நடை தந்தாய்
நான் கடந்து செல்ல பல விடை தந்தாய்
வெற்றியோடு வந்தாலும்
வெறும் கையோடு வந்தாலும்
கட்டி அணைத்து கொள்வாயே
நான் மீண்டும் முட்டி எழ செய்வாயே
ஏக்கம் பல உனக்கு இருந்தாலும்
தூக்கம் பல துளைத்து
நான் வீழாமல் நிற்க்க
என் வேறாக இருப்பாயே
என்ன்றும் நிழலாக நடப்பாயே
கதை என்றாலும் சரி
கற்பனை என்றாலும் சரி
நீயே என் நாயகன்
என்றும் நான் போற்றும் தலை மகன்
என் கண்ணே
கரு விழி கயலே.....
மண்ணில் புதிதாய் உதித்த என் விண்மீனே
மழலையின் சத்தமே
தேன் அமிழ்தின் முத்தமே
விரல் பிடித்து வாராய் ...
கடல் அலை போல துள்ளி குதிக்க ...
பறவை போல வளம் வர
தென்றலாய் பூவோடு பேச
கற்பனையில் எட்டாத என் காவியமே
பிரம்மனும் உறைந்து போய் நின்ற என் ஓவியமே ........
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
ஈர்ப்பும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை
கனவுகள் ஆயிரம் இருந்தும் வழி நடத்த யாரும் இல்லை
கடமைக்கு கல்லூரி
கற்றுவாங்க வகுப்பறை
சோர்வில் தேற்றிவிட தோழி
துன்பத்தை காற்றில் விட தோழன்
ஆண்டுகள் ஓடினாலும்
அடுத்த நொடி பற்றி கவலை இல்லை
வேலைக்கு சென்றாலும்
வியர்வை இன்றி உழைத்தாலும்
கல்லூரி மரத்தடி
நிழல் தரும் சுகம்
வேறெங்கும் கிடைக்காது
மாலை நேரம் .....
சில்லென்று தூறல் ....
மகரந்த பூவின் தூவலில் .....
அவளும் நானும் ........
ஒரே குடை ....
ஓர் ஆயிரம் கதைகள் .....
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பொய்கள்.....
பனி விழும் இரவில் .....
உறையவைக்கும் அவள் புன்னகை ........
உறையாமல் பார்த்துக்கொள்ள பேச்சோடும் அவள் மூச்சோடும் சிறு வெப்பம் ......
தொலை தூர பயணம் முழுவதும்.........
இரு இதயம் மட்டும் நனையாமல் ............
நண்பர்கள் (7)

மணிசந்திரன்
கூடலூர் நீலகிரி

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்

செல்வமுத்து மன்னார்ராஜ்
கோலார் தங்கவயல் - KGF

கவிமலர் யோகேஸ்வரி
Chennai
இவர் பின்தொடர்பவர்கள் (10)

மணிசந்திரன்
கூடலூர் நீலகிரி

கயல்விழி மணிவாசன்
இலங்கை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (7)

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
