யாரிடம் சொல்வது

ஒருவேளை உன்னை
காணதிருந்திருந்தால்
உள்ளம் மாறாதிருந்திருக்கும்
நீ காணதபின்னும்
உள்ளம் மாறாதிருக்கே
யாரிடம் சொல்வதிதை?
ஒருவேளை உன்னை
காணதிருந்திருந்தால்
உள்ளம் மாறாதிருந்திருக்கும்
நீ காணதபின்னும்
உள்ளம் மாறாதிருக்கே
யாரிடம் சொல்வதிதை?