எலியின் சீற்றம்
மரணம் மட்டுமே எனது குற்றத்திற்கு தண்டனை என்றால்
எனது குடும்பம் பசியாற
ஒரு பிடி சோற்றை வாசற்படியில் வையுங்கள்
மறுபடியும் திருட மாட்டோம் என
கூண்டில் சிக்கிய எலி சீறியது......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

உயில்...
தருமராசு த பெ முனுசாமி
07-Apr-2025

விட்டோடி நின்றேன்...
Dr.V.K.Kanniappan
07-Apr-2025
