கை நீட்டி

வரப்போகும் நல்லகாலத்தை
வந்தவனின் கைபார்த்துச் சொல்லி,
சொந்த நலனுக்கு
வந்தவனிடம் கையேந்தும்
வாடிக்கைக்காரன்தான்
மரத்தடி ஜோஸ்யக்காரன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-May-19, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 44

மேலே