சிப்பிகளாய் சிதறுகிறாய் மீண்டும் மனவெளியில்
கடல் மணல் வெளியில் சிதறிக் கிடந்த
கிளிஞ்சல்களை
சேர்த்தெடுத்து கடலலையிலே விட்டெறிந்தேன்
அலையில் மிதந்து வந்து கடல் மணலிலே சிதறியது !
கடந்த கால கடலலையில்
உன் நினைவுகளை விட்டெறிகிறேன்
நினைவலைகளில் வந்து சிப்பிகளாய் சிதறுகிறாய் மீண்டும் மனவெளியில் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
