பூவிதழ் புத்தகத்தை மூடிவிடாதே

புத்தகத்தை திறந்து வைத்தேன்
முத்தமிழ் சிந்தியது
பூவிதழ் திறந்து வைத்தாய்
முத்துக்கள் சிந்தின
பூவிதழ் புத்தகத்தை மூடிவிடாதே
என் கவிதையில் சந்தங்கள் சிந்தட்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-19, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே