நிலவே
நிலவே
ஏன் வெட்கம்?
உன் இன்னொரு முகம்
இந்தியாவுக்கு தெரிந்து விட்டதே
என்றா?
கவலைப்படாதே.
பஞ்சாங்கம் தாண்டி உன்னை
பார்க்க வர மாட்டார்கள்.
தீட்டுப்பட்டதே என்று
இவர்கள் தர்ப்பைப்புல்லுடன்
ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பார்கள்.
==================================================