சிலையின் வடிவில்

பெண்ணே உன்னை சிலையென நினைத்து விலகி போனேன்...
சிலையும் மழையில் நனையும் என்றும்...
அதுவும் வெயிலில் காயும் என்றும்...
சிலையின் அருகில் வந்தேன்...
உதடுகள் சுழித்து
கண்களை இமைத்து
உன் புன்னகையினால்
கண்ணக்குழியில்
சிதறிய முத்துக்களை
அள்ள முடியாமல்
புன்னகை முத்துக்களில்
புதைந்து போனேன்..
எழ முடியாமல்...

எழுதியவர் : முஸ்தபா (25-Oct-19, 1:15 am)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : silaiyin vadivil
பார்வை : 231

மேலே