ஹைக்கூ பாஷோ கவிதை ஒன்றைத் தழுவி நான் எழுதியது

வசந்தம் முடியும் வேளை......
பாட மறந்த பறவைகள் மரக்கிளையில்
எங்கு போவது இனி என்றா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Oct-19, 7:51 pm)
பார்வை : 348

மேலே