ஹைக்கூ பாஷோ கவிதை ஒன்றைத் தழுவி நான் எழுதியது
வசந்தம் முடியும் வேளை......
பாட மறந்த பறவைகள் மரக்கிளையில்
எங்கு போவது இனி என்றா ?
வசந்தம் முடியும் வேளை......
பாட மறந்த பறவைகள் மரக்கிளையில்
எங்கு போவது இனி என்றா ?