அன்பே
மின்னலாய்
என்னுள்
வந்தாய்!
புன்னகையால்
இதயம்
நுழைந்தாய்!
மழையாய்
அன்பைப்
பொழிந்தாய்!
அன்பில்
இதயம்
கரைத்தாய்!
இருந்தும்
எனை ஏன்
பிரிந்தாய்!
மின்னலாய்
என்னுள்
வந்தாய்!
புன்னகையால்
இதயம்
நுழைந்தாய்!
மழையாய்
அன்பைப்
பொழிந்தாய்!
அன்பில்
இதயம்
கரைத்தாய்!
இருந்தும்
எனை ஏன்
பிரிந்தாய்!