நீயும் பூத்துகுலுங்குவாய்
எதையும் ஊன்றிப்பார்
மண்ணில் முளைத்த
விதைபோல துளிர்விடுவாய்....
எதையும் மதித்துபார்
வின்னில் ஜொலிக்கும்
மதிபோல நீயும் ஜொலிப்பாய்....
எதையும் அனைத்துபார்
மரங்களை சுற்றிய
கொடிகள்போல் நீயும்
பூத்துகுலுங்குவாய்....
எதையும் புரிந்துகொள்
உன் மனம்கூட
நீரைவுருஞ்சும் வேர்கள்போல
புத்துணர்ச்சி பெறும்..
எதையுமே
நீ புரிந்துகொள்ளாமல்
விட்டுக்கொடு விட்டுக்கொடு
யென்று கரும்பூனையாய்
எரவானத்தில் ஏறிஅமர்ந்தால்
இறைவன் கூட
உன்னைவிட்டு பிரிந்து செல்வான்.