இராஅரிகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராஅரிகிருஷ்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2019
பார்த்தவர்கள்:  529
புள்ளி:  103

என்னைப் பற்றி...

நூலகராக பணிபுரிந்து வருகிறேன். வாசிப்பை சமுகம் புரிந்து கொள்ள யோசித்து வருகிறேன்.

என் படைப்புகள்
இராஅரிகிருஷ்ணன் செய்திகள்
இராஅரிகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2023 8:44 am

மழையில் நனையும் குடையைப்போல
நெஞ்சம் நனையுதே....


பூவின்
மொட்டைத் தொட்டு
மெட்டுப்போடும் காற்றைப்போலவே
உந்தன் காதல்
நெஞ்சை தொட்டு
இசையை மீட்டுதே...
இசையை மீட்டுதே...

மின்னல் வெட்டில்
பூத்த காதல்
நெஞ்சை தொட்டு
சாய்ந்து ஆடுதே....
சாய்ந்து ஆடுதே.....

மயிலைப் போன்ற
உந்தன் அழகை
பார்க்கத் தானே
என் நெஞ்சம் வாடுதே

சாரக் காற்றில்
சாரல் மழையில்
நெஞ்சம் குதிக்குதே
உன் உதடு சொன்ன
அந்த வார்த்தை
என் உள்ளத்திலே
துள்ளிக் குதிக்குதே....

காதல் என்னும்
காந்தத்திலே
உன் சொற்கள்
என் நெஞ்சில்-வந்து ஒட்டுக்கொள்ளுதே....

என்னை தேடும்
மானைப்போல
நீயும் வாடுறாய்
உன்னைத் தேடு

மேலும்

இராஅரிகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2023 3:20 pm

வஞ்சியின் சிங்கமே !
கொங்கு மண்டலத்தின்
புதிய சூரியனே !

திராவிட ஆட்சியை
கட்டி காக்கும்
கொங்கு நாட்டின்
பல்யதேவனே!

கலங்காதே ! அமில மழையாய்
அமலாக்க துறை வந்தாலும்
அமராவதியும் ! காவேரியும்
கரம் கோர்த்து உன்னை
காப்பாற்றும்

உன்னை சாயக் கழிவாய்
அமராவதியில் கலக்க விட்டாலும்
அழிவு ஆற்றுக்கு இல்லை
அந்த ஆட்டுக் குட்டிக்குத்தான் ...

கலங்காதே கொங்கு நாட்டின்
புதிய சூரியனே !
உன்னை காப்பாற்ற
உன் பூமியை
காப்பாற்ற
பலகோடி தீரன்
சின்னமலைகள்
ஆன் பொருநை
நதிக்கரையில்
புரவியில் பூக்களோடு
காத்திருக்கிறோம்

கொங்குவின் பல்யதேவனே !
வஞ்சி நகர மக்களை
காப்பாற்றும் பல

மேலும்

இராஅரிகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2023 3:12 pm

இருளில்
தொலைத்ததை
விடியட்டும்
தேடலாம் யென்று காத்திருப்பதை விட
அருகில் இருப்பதை வைத்து தேடிப்பார்
கருக்கருவாளும்
பிறைநிலா போல்
கண்சிமுட்டும்.

மேலும்

இராஅரிகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2023 5:13 pm

நண்டு வந்து வந்து
கரை சேர முயலும்போது
அலை வந்து வந்து
இழுத்துச்செல்கிறதே.......

அலையை இரசிக்கும்
ஜோடிகளே!
உங்களைப் போல
அந்த நண்டினையும்
அதன் ஜோடியுடன்
சேர்த்து வையுங்களே !

உங்கள் கனவுகள்
கடற்கரையில்
கலங்கரை விளக்காய்
ஜொலிப்பது போல
அதன் கனவுகளும்
கடற்கரை மணலில்
கால் தடம் பாதிக்கட்டுமே !

மேலும்

இராஅரிகிருஷ்ணன் - இராஅரிகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2020 3:40 pm

மழைவிட்ட
பொழுதில்
தோகை விரிக்கும்
வண்ண மயில்போல ...
விண்ணில்
காற்றோடு
பறக்கும்
வண்ண
துப்பட்டா
வானவில்லாய்
தோன்றி மறையுதே.

மேலும்

இராஅரிகிருஷ்ணன் - இராஅரிகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2020 5:54 pm

அறுங்கோண பந்தில்
ஆறு வித வண்ணங்கள்

பாதங்கல் உந்தித் தல்ல
கால்பந்தோ நான்கு
திசையிலும் நையாண்டி
ஆட்டம் ஆடுகிறது

எதிர் எதிர் திசையில்
ஓடி ஒழிந்து
மேலே எழுந்து
நேர் கோட்டிலோ
சாய்வு கோட்டிலோ
உதைபட்டு இலக்கை
அடையுது

இலக்கின் வட்டத்திற்க்கு
வெளியே பந்தை தடுப்பதால்
எதிர் அணியின்
சூழ்ச்சியை முறியடிக்கும்
கோல்கீபர் போல

வாழ்க்கையின் இலக்கை
பூமிப்பந்தில்
லாவகமாக கையாலும்
மனிதன்

உதை பந்தின்
மேனியைப்போல
காட்சி தந்தாலும்
கடவுளின் ஆசியைப்
பெருகிறான்.

மேலும்

இராஅரிகிருஷ்ணன் - இராஅரிகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2019 12:42 pm

மெழுகு வர்த்தியின்
மெல்லிய வெளிச்சத்தில்
துளிர்த்த காதல்
புயலைப்போல கர்ஜ்ஜனை ...
மரங்களைப்போல சாய்ந்துகிடந்தன

ஈரப்பதமாய் நினைவுகள்....
மரங்களை கட்டித்தழுவிய
காற்றைப்போல இனைந்து
சிரித்தன இளசுகள்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே