கவிதை
கவிதை என்பது
பன் முக ஏக்கம் -அதில்
பயணம் செய்வது
உள் மன ஊக்கம்-நல்
கருத்தை சொல்வது
அறிந்தவர் நோக்கம் -அதில்
அமிழ்ந்தே எழுந்தால்
அடைவது புத்தாக்கம்.
கவிதை என்பது
பன் முக ஏக்கம் -அதில்
பயணம் செய்வது
உள் மன ஊக்கம்-நல்
கருத்தை சொல்வது
அறிந்தவர் நோக்கம் -அதில்
அமிழ்ந்தே எழுந்தால்
அடைவது புத்தாக்கம்.