ஆத்துமணல் வெளியினிலே

ஆத்துமணல் வெளியினிலே தென்றல் வீசும் வேளையிலே
பூத்துக் குலுங்கும் மலர்கள் புன்னகை புரிகையிலே
பாத்துப்பாத்து பாதம்பதித்து நடந்துவரும் என்அத்தை மவளே
காத்துக்கிடக்கேன் மாமன் சித்தவிரைந்து வாராயோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-20, 8:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 137

மேலே