பிள்ளையிவன் அக்ஷயா பேண் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
பாறைகள் சூழ்ந்த பெரும்பள்ளத் தின்நடுவில்
வேறெந்த சிந்தனை விட்டுவிட்டுப் - பாறைபோல்
உள்ளத் துணிவுடனே ஊக்கமுடன் நிற்கின்ற
பிள்ளையிவன் அக்ஷயா பேண்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

உயில்...
தருமராசு த பெ முனுசாமி
07-Apr-2025

விட்டோடி நின்றேன்...
Dr.V.K.Kanniappan
07-Apr-2025
