சிலையாய் நடந்தால்ஊர் பார்த்திடும்

பூவில் ததும்பும்தேன் உன்புன்ன கைஇதழில்
நாவில் உலவும் தமிழ்என் கவிதையில்
கோவில் சிலையாய் நடந்தால்ஊர் பார்த்திடும்
பாவில் பதம்பதித்து வா !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Feb-20, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே