முல்லையே புன்னகையில் இவள் உன்னை இவள் அள்ளி வீசினால்

முல்லையே நீ முழுதும் வெள்ளையே
புன்னகையில் இவள் உன்னை இவள்
அள்ளி வீசினால் மனம் கொள்ளை போகுதே ......!!!
ஆனந்தமாய் சிரிக்கிறாள் !!அட்டகாசமாய்ச் சிரிக்கிறாள் !!!
அத்தனையிலும் வாடாமல் முகம் கோணாமல்
துள்ளி வந்து விழுகிறாய்
முல்லையே உன் பொறுமைக்கு எல்லையே....... இல்லையே..... !!!

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-20, 11:01 am)
பார்வை : 97

மேலே