வலி சுமந்து
வழி நடக்கும் பாதையெல்லாம்
வலி சுமந்து நடக்கிறேன்
உன் புன்னகை ஒளி தந்த
நினைவில் பூத்த கவிதையெல்லாம்
ஒவ்வொன்றாய் உதிருதடி !
வழி நடக்கும் பாதையெல்லாம்
வலி சுமந்து நடக்கிறேன்
உன் புன்னகை ஒளி தந்த
நினைவில் பூத்த கவிதையெல்லாம்
ஒவ்வொன்றாய் உதிருதடி !