வலி சுமந்து

வழி நடக்கும் பாதையெல்லாம்
வலி சுமந்து நடக்கிறேன்
உன் புன்னகை ஒளி தந்த
நினைவில் பூத்த கவிதையெல்லாம்
ஒவ்வொன்றாய் உதிருதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-20, 10:17 am)
Tanglish : vali sumanthu
பார்வை : 90

மேலே