சித்திரையே வருக
சித்திரை நன்னாளே சிந்தைக்கோர் பொன்னாளே
எத்தனை துன்பங்கள் எண்ணிலாத் தோல்விகள்
இத்தரை மீதிலே யாம்படும் பாடுகள்
அத்தனை சோகமும் மாற்றிடும் வண்ணமே
வித்தென நீதான் விரட்டு.
சித்திரை நன்னாளே சிந்தைக்கோர் பொன்னாளே
எத்தனை துன்பங்கள் எண்ணிலாத் தோல்விகள்
இத்தரை மீதிலே யாம்படும் பாடுகள்
அத்தனை சோகமும் மாற்றிடும் வண்ணமே
வித்தென நீதான் விரட்டு.