தீண்டாத தீயவை
தீண்டாத் தீயவை
வெண்பா
பிறர்பழிப்ப நீக்கி அறன்செய்நன் மக்களை
பெற்றார்க் கெழுபிறப்பும் தீமை -- இராப்போம்
எவர்க்கும் பிறப்பேழ் தவவள் ளுவன்சொல்
எவர்விளித்தார் முன்னம் உலகில்.
தீண்டாத் தீயவை
வெண்பா
பிறர்பழிப்ப நீக்கி அறன்செய்நன் மக்களை
பெற்றார்க் கெழுபிறப்பும் தீமை -- இராப்போம்
எவர்க்கும் பிறப்பேழ் தவவள் ளுவன்சொல்
எவர்விளித்தார் முன்னம் உலகில்.