விவசாயி🌾🌾

                          விவசாயி🌾🌾

கடவுளால் படைக்கப்பட்ட உணவுகளின் உன்னதமான கடவுள் இவர்கள்...🌾🌾

விதைத்தது முளைக்கும் வரை முழு நேரமும் முயற்சி செய்து கொண்டிருப்பான்.....🌾🌾

விளையும் பயிரை விழிகொண்டு வியர்வை சொட்டசொட்ட பார்ப்பவன்..🌾🌾

பல கதைகள் பேசுவான் காய்கறிகள் கன்னத்தில் கை வைத்து.....🌾🌾

அவன் வியர்வை காணாத உணவுகள் இவ்வுலகில் இல்லை..🌾🌾

விதைத்ததை ஊர்மக்களுக்கு பங்கு போடும் பணக்கார குணமுடையவன்...🌾🌾

விண்ணுலகில் மழையையும் மண்ணுலகில் மாடுகளையும் கடவுளைப் பார்ப்பவன் 🌾🌾

வானம் தான் அவன் கடவுள் வாய்க்கால் தான் அவன் வழிகாட்டி விளையும் பயிர்கள் தான் அவன் வாழ்க்கை 🌾🌾

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 1:18 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 195

மேலே