முன்னிலைப் படுத்திக்கொள்வதால்
நிதர்சன உண்மைகள் யாருடைய
கண்ணுக்கும்
சட்டென்று புலப்படுவதில்லை ஏன்
தெரியுமா
பொய்கள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதால்
உண்மைகள் பின்னால் நின்று விடுகின்றன
சிறிது காலம் மட்டும்
நிதர்சன உண்மைகள் யாருடைய
கண்ணுக்கும்
சட்டென்று புலப்படுவதில்லை ஏன்
தெரியுமா
பொய்கள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதால்
உண்மைகள் பின்னால் நின்று விடுகின்றன
சிறிது காலம் மட்டும்