ஹைக்கூ

• இறைவனிடம் வேண்டுதல்…!
தாய்மை வரம் வேண்டி…..
நில மங்கைக்கு மழையாக….
மேக மங்கைக்கு பசுமையாக….

• நிலம் தன்னை பிளந்து தேடுகிறதே …….. !
தொலைந்த மனிதத்தையா …?
இழந்த வேர்களையா…?

• பசுமை நிறைந்த நினைவுகள்..!
இயற்கைக்கா ..? மனிதத்திற்கா..?

• வறண்டு போனதாம்…!
புரியவில்லை….?!
எதுவென்று கூறுங்கள் …
நண்பர்களே … !

எழுதியவர் : சேவியர் அருண் (20-Jun-20, 8:36 pm)
சேர்த்தது : xavier arun
பார்வை : 153

மேலே