வள்ளுவம்

பொருளை அறமுடனீன் றின்பமாய் வாழும்
அருளைத் தருவள் ளுவன்.

விளக்கம்:
பொருளை அறமுடன் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழும் அருளைத் தந்தவன் நம் வள்ளுவன்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 2:42 pm)
பார்வை : 48

மேலே