தென்றல்
பருவமங்கையே அவள்
காணா பருவமங்கை
தொடுகின்றாள் அணைகின்றாள்
தொட்டு தொட்டு முத்தம் தருகின்றாள்
காணா தன் மெல்லிய இதழ்களால்
பூக்களின் இனிய வாசமேந்தி
மடிமீது வந்து தவழ்கின்றாள்
என் இனியவளே அந்திமாலைத்
தென்றல் காற்றே அவள்