நாங்கள்

உணவின்றி வாடினோம்,
உடைக்காக ஏங்கினோம்,
உறங்கவும் இடம் தேடினோம்,
அன்பு காட்ட ஆளுமில்லை,
ஆதரிப்பார் யாருமில்லை,
உடம்புக்கும் நீதியில்லை,
உயிருக்கும் நீதியில்லை,
ஆனாலும் வாழுகிறோம்,
ஏனென்றால் ஏழைகளாம்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (5-Jul-20, 3:02 pm)
பார்வை : 112

மேலே