இன்பம் தழுவும்

துயரங்களால்
துவளாதே!
உயரங்கள்
உனக்குத் தானே!
இன்னல்களை
எதிர் கொண்டால்,
மின்னலாய்
மறைந்து விடும்!
துன்பங்களைத்
துரத்தியடித்தால்,
இன்பம் தானே
வந்து தழுவும்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Jul-20, 8:43 pm)
பார்வை : 96

மேலே