கருப்பு
சிற்பி வடித்த கற்சிலையும் கார்நிறமே
சொற்ப வார்த்தையில் சொன்னால் எந்தன்
மனதிற்க் குகந்த நிறமும் கருப்பு
என்மனதில் நான்பூட்டி வைத்த
கண்ணன் நிறமும் அதுவே கருப்பு