அன்பே

உனைக்கடந்துசென்ற தென்றல்
உன்வாசம்
சூடிக்கொண்டதால்
பூக்களை
வெறுத்துவிட்டதாகத் தகவல்.

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (29-Jul-20, 12:17 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 170

மேலே