பிரிவினை

ஒட்டிப் பிறந்திடினும்
வெட்டிச் சென்றிடும்
உறவுகள்..

சொத்துப் பிரிவினை
வரும்போது
சொந்தம் பிரிவினை
வந்துதான் தீருமென்பது
எந்தநாளும் மாறுவதில்லை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Aug-20, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pirivinai
பார்வை : 57

மேலே