மகள்
எப்போதும் ஓயாது
திட்டிக்கொண்டே இருப்பாள்
முதிய தாயை.
விருந்தாளிகளே வருந்துவர்
ஏன் இப்படியென.
இப்போதும் ஓயாது
திட்டிக்கொண்டே இருக்கிறாள்
விருந்தாளிகளை.
காரணம்?
கொரோனா !
- தீ.கோ.நாராயணசாமி.
எப்போதும் ஓயாது
திட்டிக்கொண்டே இருப்பாள்
முதிய தாயை.
விருந்தாளிகளே வருந்துவர்
ஏன் இப்படியென.
இப்போதும் ஓயாது
திட்டிக்கொண்டே இருக்கிறாள்
விருந்தாளிகளை.
காரணம்?
கொரோனா !
- தீ.கோ.நாராயணசாமி.