மகள்

எப்போதும் ஓயாது
திட்டிக்கொண்டே இருப்பாள்
முதிய தாயை.
விருந்தாளிகளே வருந்துவர்
ஏன் இப்படியென.
இப்போதும் ஓயாது
திட்டிக்கொண்டே இருக்கிறாள்
விருந்தாளிகளை.
காரணம்?
கொரோனா !
- தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (10-Aug-20, 12:57 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 221

மேலே