திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் துதி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் துதி
------------------------------------------------------------------------------ நல்லவரம் வேண்டி தொழுவார்க்கு வேண்டிய
நல்லவைகள் எல்லாம் நல்கிடுவான் இன்னும்
வேண்ட மறந்த வரம்பலவும் வழங்கிடுவான்
காலமுள்ள வரைக் காத்திடுவான் பத்தரை
திருவல்லிக் கேணியுறை கலியுக தெய்வம்
வேங்கட கிருட்டினனாம் பார்த்த சாரதியே