திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் துதி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் துதி
------------------------------------------------------------------------------ நல்லவரம் வேண்டி தொழுவார்க்கு வேண்டிய

நல்லவைகள் எல்லாம் நல்கிடுவான் இன்னும்

வேண்ட மறந்த வரம்பலவும் வழங்கிடுவான்

காலமுள்ள வரைக் காத்திடுவான் பத்தரை

திருவல்லிக் கேணியுறை கலியுக தெய்வம்

வேங்கட கிருட்டினனாம் பார்த்த சாரதியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-20, 3:56 pm)
பார்வை : 119

மேலே