கண்ணன் துதி

கார்முகில் கண்ணா மணிவண்ணா முகுந்தா
கானகமெல்லாம் ஆவுடன் திரிந்தும் மேனியும்
கரியாய் கருமாணிக்கமாய் வெகுவே ஒளிர்ந்திட
வேய்ங்குழல் ஊதி ஈரேழு உலகையும்
உன்பால் ஈர்க்கும் மாயபிரானே மாதவா
நின்தாள் தஞ்சம் துணை நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-20, 4:15 pm)
பார்வை : 167

மேலே